தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும், தானே தரையில் அமர்ந்து போராடுவேன் என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அம...
கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டததாகவும், நீர்ப்பாசனம் என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கு கெட்ட வார்த்தையாக மாறியுள்ளதாகவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூ...
காஸாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவின்றி 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தரைவழியாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் முட்டுக்கட்டை போடுவதாக பல தொண்டு ந...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு பல மாவட்டங்களில் கோடை காலத்தால் கிணறுகள் வற்றி போய் விட்டன.
ஆழமான கிணறுகளின் ...
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் 60 லட்சம் பேர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தெற்கு கலிபோர்னியா பகுதியில் உள்ள மலைக் குன்றுகள், ஏரி மற்றும் ஆறுகள் வறட்சியாக காணப்...
பால்வெளி மண்டலத்தில் காஸ்மிக் கதிர்களுக்கு இடையே சிக்கிய இரு கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றி வந்து நடனம் போல் இருந்த காட்சியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிகேஎஸ் 2131-021 எனப்படும் இந்த கருந்...
ஆப்கானிஸ்தானில் பசி, பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாடுகளின் நிதி உதவியின்றியே அந்நாட்டு நிதி அமைச்சகம் புதிய பட்ஜெட்டை தயாரித்துள்ளது.
இந்த பட்ஜெட் அடுத்த ...